போடி அருகே குரங்கனில் 8 மாதங்களுகளுக்கு பிறகு மலையேற்றத்துக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது. குரங்கனியில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்ததையடுத்து மலையேற்றத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சில கட்டுபாடுகளுடன் இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2018-11-30