தஞ்சை விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தில் உருண்டு புரளும் நூதன போராட்டம்

தஞ்சையில் குறைத்தீர் கூட்டத்திற்கு வந்த விவசாயிகள் படுத்து உறங்கும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைத்தீர் கூட்டம் நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *