காலியில் விழுந்து கேட்கிறேன் தொண்டர்கள் யாரும் தீ குளிக்க வேண்டாம் – வைகோ

காலியில் விழுந்து கேட்கிறேன் தொண்டர்கள் யாரும் தீ குளிக்க வேண்டாம், மதுரையில் கண்ணீர் மல்க வைகோ பேட்டி,
மதுரை தனியார் மருத்துவமனையில் தீ குளித்த சரவண சுரேஷ் சை பார்த்த பின் செய்தியாளர்களை சந்தித்தார் , வைகோ , சந்திப்பில்,
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து விருதுநகரில்  தீ குளித்த என் மைத்துனர் சரவண சுரேஷ் மிக அமைதியானவர், எங்கள் குடும்பத்திலேயே என் அரசியல் பயணத்துக்கு துணையாக நின்றவர்,
ஸ்டெர்லையிட் ஆலையில் வைகோவும், வைகோ குடும்பத்திரைும் பணம் வாங்கி விட்டதாக சீமான் மீம்ஸ் பொட்டதால் மிக கடுமையான மன உளச்சலுக்கு ஆளானார், இதுவரை கட்சி தொண்டர்கள் தான் தீ குளித்தனர், தலைவர்கள் & தலைவர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாரும் தீ குளிக்கவில்லை என்ற கருத்து மக்கள் இடையே நீண்ட காலம் இருந்து வந்தது, அது என் குடும்ப உறுப்பினர் தீ குளிப்பால் முரண்பட்டு யுள்ளது,
மீம்ஸ் போடும் தமிழ்நாடு இளைஞர்களுக்கு வேண்டுகோள் யார் மனதையும் காயப்படுத்தும் பதிவை பதிவேற்றம் செய்ய வேண்டாம், காலில் விழுந்து கேட்கிறேன் தொண்டர்கள் யாரும் தீ குளிக்க வேண்டாம் உயிர்யுடன் இருந்து போராடுவோம்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *