கீழை நாடுகளின் நாட்காட்டியை பின்பற்றும் பழமைவாத கிறிஸ்தவர்கள், வழக்கமான ஈஸ்டர் பண்டிகை முடிவுற்ற மறுவாரம், புனித வார நிகழ்வுகளை சிறப்பிக்கின்றனர். இந்த வகையில், தங்களின் புனித வெள்ளியை முன்னிட்டு, பழைய ஜெருசலேம் தேவாலயத்தில் ஒன்று திரண்ட பழமைவாத கிறிஸ்தவர்கள், சிலுவைகளை சுமந்து பேரணியாக சென்று, 14 சிலுவை பாதை நிலைகளை தியானித்தனர்.
2018-04-06