காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு….. நிலச்சரிவில் சிக்கி சிறுமி உயிரிழப்பு

காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால், பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. தொடர்நது ஒரு சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ராஜோரி மாவட்டம், சத்யார் கிராமம் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில், தற்காலிக கூடாரத்தில் தங்கியிருந்த சிறுமி ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *