தபால் வாக்குகள் எண்ணிக்கையில் தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி முன்னிலை

தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி தபால் வாக்குகள் எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கிறார்.

தூத்துக்குடி,
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது.  இறுதி கட்ட தேர்தல் கடந்த 19ந்தேதி நடந்தது.  இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்கி நடந்து வருகிறது.  முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன
இதில், தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி முன்னிலை வகிக்கிறார்.  தொடர்ந்து பிற வாக்குகளும் எண்ணப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *