அதிமுக ஆட்சியில் தான் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு, பத்திரிகையாளர்கள் பாதுகாக்கப்படுவதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு தெரிவித்துளளார்.
2018-10-18