எட்டு வழிசாலைதிட்டத்தை தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் வரவேற்கிறது – செல்லபாண்டியன்

சேலம் எட்டு வழிசாலைதிட்டத்தை தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் வரவேற்கிறது.
சேலம்-சென்னையிடையேயான மகத்தான தொலைநோக்கு
எட்டுவழிசாலைக்காக விவசாயநிலங்களை கைப்பற்றுகின்றபொழுது. அந்தநிலத்திற்கு விலைநிர்ணயம்செய்துகொடுக்காமல் தற்குபதிலாக சாலைபணிமுடிந்தவுடன் வசூலிக்கபடும் டோல்கேட்வருமானத்தில் பாதிக்கபட்டுள்ளவிவசாயிகளை பங்குதாரராக சேர்த்திடவேண்டும்.சேலம்சென்னைவரைஅமைக்கபடும் டோல்கேட் வருமானத்தை பாதிக்கபடும்விவசாயிகளுக்கு மாதம்தோறும் பங்குதொகைபிரித்துகொடுக்க மாநில அரசு மத்திய அரசைவலியுறுத்திட தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் வேண்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *