வணிகர் சங்க பேரவை நடத்திய இப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பொது செயலாளர் !!
சென்னையில் வணகர் சங்க பேரவை சார்பாக அதன் தலைவர் வெள்ளையன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பொது செயலாளர் முஹம்மது சித்திக் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்
மேலும் எங்கும் தாவா என்ற அடிப்படையில் அங்கே உள்ள சகோதரர்களுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பொது செயலாளர் மற்றும் தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள் திருக்குர்ஆன் வழங்கினார்கள் !!