ரஜினிகாந்த் பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசியது அதிர்ச்சி அளிக்கிறது – கி.வீரலட்சுமி

எங்களது பத்திரிக்கையாளர் சொந்தங்களை அவமதித்த நடிகர் ரஜினிகாந்த் மூன்று தினத்திற்குள் பத்திரிகை சொந்தங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இல்லையென்றால் மீண்டும் நடிகர் ரஜினிகாந்திற்கு எதிராக தமிழர்முன்னேற்றப்படை போராட்டத்தை முன்னெடுக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *