புதுச்சேரி கடலுக்குள் விதிகளை மீறி பயணம் மேற்கொள்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி எச்சரித்துள்ளார்.
புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, கடலுக்குள் படகுகளை விடுவது தொடர்பாக கடுமையான விதிமுறைகளை கடைப்பிடிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக