`பணமதிப்பிழப்புக்கு பிறகு ஐடி ரெய்டில் தமிழகத்தில்தான் அதிக ரொக்கம் பறிமுதல்’

பணமதிப்பிழப்புக்குப் பிறகு நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் அதிக ரொக்கம் தமிழகத்தில்தான் பறிமுதல் செய்யப்பட்டுளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின்பேரில், எஸ்.பி.கே குழும உரிமையாளரும், நெடுஞ்சாலை ஒப்பந்ததாரருமான செய்யாத்துரை, அவரது மகன் நாகராஜன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.  இந்த சோதனையில்  180 கோடி ரூபாய் ரொக்கம், 105 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருமானவரித்துறை கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *