நேபாளம் காத்மாண்டு நகரில் பயணிகள் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விழுந்த விபத்தில் 14 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.

நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் இருந்து ராஜ்பிராஜ் நோக்கி பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள திரிசூல்ஆற்றில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த குழந்தைகள் உட்பட 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து சென்ற காவல்துறையினர் ஆற்றில் மூழ்கிய பேருந்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *