நீட் தேர்வை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில், மாவட்ட தலைநகரங்களில் இன்று நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொள்ள வேண்டும் என எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை அசோக்நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன், தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்ற ஆணையை, மாநில அரசு ஏற்க கூடாது என கேட்டுக்கொண்டார்.
நீட் தேர்வை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில், மாவட்ட தலைநகரங்களில் இன்று நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொள்ள வேண்டும் என எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார்.