நிர்மலா தேவி மீதான வழக்கை செப்டம்பர் 24ந் தேதியில் இருந்து 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

நிர்மலா தேவி மீதான வழக்கை செப்டம்பர் 24ந் தேதியில் இருந்து 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்

நிர்மலா தேவி வழக்கை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விசாரித்து முடிக்க விசாரணை நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

செப்டம்பர் 10ந் தேதிக்குள் குற்றப்பத்திரிகையை சி.பி.சி.ஐ.டி போலீசார் தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

முதல்கட்ட குற்றபத்திரிகையை வரும் 16ந் தேதி விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் சி.பி.சி.ஐ.டிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

வழக்கில் தொடர்புடைய ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கு ஜாமீன் வழங்கவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *