ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில், கார்த்தி சிதம்பரத்தை தேடப்படும் நபராக சிபிஐ அறிவித்தது. இதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. லுக் அவுட் நோட்டீஸ் விட்டதில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று அவரது தரப்பில் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் எழுத்துப் பூர்வமாக இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது
2018-03-19