திருவள்ளூர் மாவட்டம் திருவலங்காடு அருகே போலி மருத்துவர் கைது

திருவள்ளூர் மாவட்டம் திருவலங்காடு அடுத்த ராமன் கோயில் கிராமத்தை சேர்ந்த சுரேஷ்பாபு இவர் பி.இ.எம்.எஸ் படிப்பு முடித்து விட்டு மணவூர் கிராமத்தில் சிறிய அளவில் மருத்துவமனை ஒன்றை நடத்தி வந்தார் இந்நிலையில் இன்று காலை சுகாதாரதுறை இணை இயக்குனர் இளங்கோவன் நேரில் சென்று ஆய்வு செய்த பின்னர் நோயாளிகளுக்கு ஊசி போடுவதற்கு தகுந்த சான்றிதழ் இல்லாததால் இவரை கைது செய்து திருவலங்காடு காவல் நிலையத்தில் ஒப்படைத்து சென்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *