தோழர் திருமுருகன் காந்தி குறித்தான ஆட்கொணர்வு மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அவசர வழக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் திருமுருகன் காந்தி தரப்பின் விவாதங்களையும், ஆவணங்களையும் பரிசீலித்த நீதிமன்றம் அரசு தரப்பில் நாளையே பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
2018-08-13