தமிழக சட்டசபை உறுப்பினர்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்தது, மத்திய பாஜக அரசின் சூழ்ச்சி என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், பாஜகவின் கட்டளையின் பேரில், எடப்பாடி அரசு தமிழகத்தின் நலனுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது என்று விமர்சித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *