காஞ்சி மட பீடாதிபதியின் மறைவுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிவிப்பில், ”காஞ்சி ஆச்சாரிய பூஜிய ஜெயேந்திரர் சரஸ்வதி சுவாமிகள் காலமானது வருத்தமளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.