காஞ்சி மட பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி மறைவுக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா இரங்கல்

காஞ்சி மட பீடாதிபதியின் மறைவுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிவிப்பில், ”காஞ்சி ஆச்சாரிய பூஜிய ஜெயேந்திரர் சரஸ்வதி சுவாமிகள் காலமானது வருத்தமளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *