கைது செய்யப்பட்ட 26 பேரும் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும்..
இறந்தவர்கள் குடும்பத்திற்கு 50 லட்ச ரூபாயும் கடுமையாக காயம் அடைந்தவர்களுக்கு 30 லட்ச ரூபாயும் வழங்க வேண்டும்…
இறந்தவர்கள் குடும்பத்தில் இருக்கும் வாரிசுகளுக்கு தகுந்த அரசாங்க வேலை ஏற்படுதித்தர வேண்டும்…
இந்த சம்பவத்தின் போது கவனக்குறைவாக இருந்த அத்துணை காவல் அதிகாரிகளும் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும்…
கலவரம் நடந்த கிராமத்தில் நிரந்தரமாக காவல் பூத் அமைத்து சட்டம் ஒழுங்கை காக்க வேண்டும்…