ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம் தான்; நடிகர் கமல் தமது டுவிட்டரில் பக்கத்தில் பதிவு….

ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம் தான் என நடிகர் கமல் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாக டுவிட்டரில் பரபரப்பு கருத்துகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அரசியல் குறித்து ஒரு கருத்தை பதிவு தற்போது செய்துள்ளார். அதில் ‘‘ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான் என்று தெரிவித்தார். மேலும் அந்த குற்றத்தை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே’என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். குற்றவாளிகள் நாடாளக்கூடாது என்றும் மக்களும் அவரால் ஆய குடியரசும் செயல்பட்டே ஆகவேண்டும் என்றும் நடிகர் கமலஹாசன் தனது டூவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *