ஸ்டெர்லைட்டால் முந்நூறுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கேன்சர் வந்து கருகியிருக்கின்றனர்.
தூத்துக்குடியின் நீர், நிலம், காற்று அத்தனையும் பாழ்.
அரசுகள் தமிழ் மக்களை அழித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு குடை பிடிக்கிறது.
மக்கள் எழுச்சிக்கு அரசு மதிப்பளிக்க வேண்டும்.
மக்களை அடித்து ஒடுக்க முற்பட்டால் நிலமை விபரீதமாக மாறும்.
மக்கள் புரட்சியாக மாறுவதற்குள் அரசுகள் ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக இழுத்து மூடவேண்டும்.
மக்கள் போராட்டம் வெல்லட்டும். மனிதர்கள் வாழும் நகரமாக தூத்துக்குடி நிலைக்கட்டும்.