உலகெங்கும் உள்ள இஸ்லாமிய பெருமக்கள் அனைவரின் புனித மாதமான ரமலான் மாதத்தில்,
தங்கள் உடலையும், உள்ளத்தையும் புனிதமாக மாற்றிட ,
மாதம் முழுவதும் மேற்கொள்ளப்படும் இந்த நோன்பின் மூலம் தன்னடக்கம், நாவடக்கம், உணவுக்கட்டுப்பாடு, சமூக நலன் போன்ற பல பண்புகள் பெருகிடவும்,
தீமைகளை ஒழித்து நன்மைகள் பெருகிட பாடுபடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும்
எம்ஜிஆர் ஜெஜெ திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் எனது இனிய ரமலான் வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறேன்.
2018-06-15