திருவாரூர் தவிர அனைத்து மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூபாய் ஆயிரம் பொங்கல் பரிசு…
சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவிப்பு.
சென்னை மாதவரம் – சோழிங்கநல்லூர் இடையே மெட்ரோ ரயில் பணிகள் விரைவில் தொடங்கும்…
அவினாசி – அத்திக்கடவு திட்டமும் விரைவில் செயல்படுத்தப்படும் என ஆளுநர் உரையில் தகவல்