திருவாரூர் தவிர அனைத்து மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூபாய் ஆயிரம் பொங்கல் பரிசு… ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவிப்பு

திருவாரூர் தவிர அனைத்து மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூபாய் ஆயிரம் பொங்கல் பரிசு…

சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவிப்பு.

சென்னை மாதவரம் – சோழிங்கநல்லூர் இடையே மெட்ரோ ரயில் பணிகள் விரைவில் தொடங்கும்…

அவினாசி – அத்திக்கடவு திட்டமும் விரைவில் செயல்படுத்தப்படும் என ஆளுநர் உரையில் தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *