ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பூங்கோதை ஆலடிஅருணா அவர்கள், நெல்லை மாவட்டம் மேலநீதநல்லுர் ஒன்றியம் K.ரெட்டிபட்டி 12ம் வகுப்பு மாணவன் தினேஷ் தற்கொலை செய்து கொண்டார் அவரது குடும்பத்தினரிடன் நேரில் ஆறுதல் தெரிவித்தத போது உடன் நெல்லை மேற்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் அண்ணண் மா முத்துக்குமார் அவர்களும் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்
2018-05-05