வேல்முருகன் கைதுக்கு தமிழக ஆம்ஆத்மிகட்சி கண்டனம் – S.A.N.வசீகரன்

வேல்முருகன் கைதுக்கு தமிழக ஆம்ஆத்மிகட்சி கண்டனம்

எல்லா தலைவர்களையும் அனுமதிக்கும் போது வேல்முருகனை மட்டும் தடுப்பதேன்!!

தற்போது தூத்துக்குடி மக்களை சந்திப்பதற்காக சென்னையிலிருந்து புறப்பட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்களை விமான நிலையத்தில் வைத்து தமிழக அரசு கைது செய்திருக்கிறது. ரிமாண்ட் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.

தமிழக அரசின் இந்த தவறான அடக்குமுறையினை
தமிழக ஆம்ஆத்மிகட்சி
வன்மையாகக் கண்டிக்கிறது.

தோழர் வேல்முருகன் அவர்களை உடனே விடுதலை செய்திட வேண்டுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *