வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனுக்கு நீதிமன்றக்காவல் மேலும்15 நாள் நீட்டிக்கப்பட்டது

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தகர்ப்பு வழக்கில் சென்ற மாதம் 25 ஆம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் அவர்களின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று 08/06/2018 காலை 11 மணி அளவில் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவரது நீதிமன்றக்காவல் மேலும்15 நாள் நீட்டிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *