கோத்தகிரி அருகே புனித ஜுட்ஸ் பள்ளி விளையாட்டரங்கில் ஏ.எஸ்.ஐ.எஸ்.சி சார்பில் தேசிய அளவிலான வாலிபால் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் கேரளா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 14 மாநிலங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இரு பிரிவுகளாக நடைபெற்று வரும் இப்போட்டிகளை முன்னாள் இந்திய அரசின் முதன்மை செயலாளர் சுர்ஜித் கே சவுத்திரி தொடங்கி வைத்தார்.
2017-10-09