தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன், வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசைக்காற்றும், கீழடுக்கில் கிழக்கு திசை காற்றும் தென் தமிழக பகுதியில் சந்திப்பதால் கடந்த 24மணிநேரத்தில் தென் தமிழகம் , வடதமிழகத்தின் உள்மாவட்டங்களில் மிதமான மழை பெய்துள்ளது என்றும், இந்த மழை ஒருசில இடங்களில் தொடரும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *