தனி விமானம் மூலம் மும்பைக்கு கொண்டுவரப்படுகிறது ஸ்ரீதேவியின் உடல்.

தனி விமானம் மூலம் மும்பைக்கு கொண்டுவரப்படுகிறது ஸ்ரீதேவியின் உடல்

நடிகை ஸ்ரீதேவி, துபாயில் நடந்த உறவினர் திருமணத்தின்போது ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் துபாயில் இருந்து மும்பைக்கு தனிவிமானம் மூலம் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதற்கடுத்தக்கட்ட பணிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *