டென்மார்க்கில் உள்ள உலகின் மிகப்பழமையான பொழுதுபோக்கு பூங்காவின் 175வது ஆண்டு விழாவை முன்னிட்டு அதனை 2 லட்சம் மின் விளக்குகளால் அலங்கரித்துள்ளனர்.

டென்மார்க் தலைநகர் கோபென்ஹகனில் அமைந்துள்ள டிவோலி கார்டன் என்ற பொழுதுபோக்கு பூங்காவில் 175வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கலைஞர்களைக் கொண்டு பனியால் ஆன வனப்பகுதி, எண்கோண வடிவிலான பனித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பூங்காவை 2 லட்சம் மின் விளக்குகளை அலங்கரித்துள்ளனர். இந்த காட்சி காண்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *