சேலம்-சென்னை 8 வழி சாலைக்கு எதிராக மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த
ஆம்ஆத்மிகட்சி தமிழக ஒருங்கிணைப்பாளர் திரு.வசீகரன் நேற்று மாலை சேலம் மத்திய சிறையிலிருந்து ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார் இன்று முதல் தினம் காலை 10 மணிக்கு வாழப்பாடி நீதிமன்றத்தில் நிபந்தனை பிணை கையப்பமிட சென்ற போது, உடன் டாக்டர்.சரத்பாபு(மாநில குழு உறுப்பினர், சேலம் மாவட்ட பொருப்பாளர்), திரு.வி.எஸ்.ஆனந்த்.
2018-07-11