சேலம் எட்டு வழி சாலை உள்ளிட்ட தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சனைகளில், ஜனநாயக போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கும் தமிழக அரசை கண்டித்தும், போராடும் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து அவர்களது கோரிக்கைகளுக்கு செவிமடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து, தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் வரும் ஆகஸ்ட் 1 அன்று தலைமைச் செயலகம் முற்றுகைப்போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அப்போராட்டம் வேறொரு தேதியில் மாற்றி வைக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
2018-07-31