தமிழின படுகொலைக்கு காரணமான காங்கிரஸ் என்றுமே காவிரி உரிமை பிரச்சனையில் தீர்வு ஏற்ப்படுத்தி கன்னடர்களுக்கும், தமிழர்களுக்கும் சமாதானத்தை ஏற்ப்படுத்தாது இது வரலாறு.
ஆனால் இப்போது கர்நாடகாவில் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு எடியூரப்பா அவர்கள் காவிரி பிரச்சனையில் ஒரு சுமூகமான தீர்வை ஏற்ப்படுத்தி கன்னடர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே இருக்கும் நீண்ட நாள் பகையை உடைத்து சமாதானத்தை ஏற்ப்படுத்துவார் என்று நாம் எதிர்ப்பார்கின்றோம்.
தற்போது கர்நாடக மாநிலத்திற்கு புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு எடியூரப்பா அவர்களுக்கு தமிழர்முன்னேற்றப்படையின் வாழ்த்துக்கள்.